543
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

398
பொள்ளாச்சியை அடுத்த தாத்தூரில் கணவனுடனான தகராறில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். கூலித...

1236
தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டின் முன்பு கட்டையை அடுக்கி வைத்து எரித்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி மக்களிடையே திகிலை ஏற்படுத்தி உள்ளது. திறந்திருக்கும் வீட்டின...

603
தேனி மாவட்டம் தேவாரத்தில் டாஸ்மாக் பாரில் பாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்தியதாக திமுக பேரூராட்சி மன்றத் தலைவரின் மகனை போலீசார் தேடி வ...

748
காரைக்குடியில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தன்னுடன் சேர்ந்து வாழாத கணவர் வீட்டு முன்பு தனது 8 வயது மகளுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் அதுவரையில் ஜீவனாம்சம...

413
மதுரை, அப்பன் திருப்பதி அருகே கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிவிட்டு 2 குழந்தைகளுடன் மனைவி தப்பி ஓடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்குன்றம் பகுதியி...

572
காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் தலைமைக்காவலரை அவரது கணவரே ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தின் தலைம...



BIG STORY